http://uyarvu.com/images/stories/vilamparam/puthiyaulakam.gif
http://www.uyarvu.com/images/stories/vilamparam/uyarvu-advert/ad-3.jpg
cinema
ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
 
விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/538715077imagesvijay.jpgதலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
 
இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்
இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
 
அப்புறம்... நயன் - ஆர்யா கல்யாணம் நடந்ததா இல்லையா?
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/arya-nayan2.jpgமே 11-ம் தேதி இரவு 9 மணிக்கு நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று ஒரு தகவலை பிஆர்ஓ மூலம் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.
 
விஜய் அவார்ட்ஸ்: விஜய்யுடன் சேர்ந்து 'கூகுள் கூகுள்' டான்ஸ் ஆடிய ஷாருக்கான்
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/vijaysharukaan5.jpgவிஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
 
அழகிகளுக்கு காட்டுவாரா புதிய Yummy Taste!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/athusinbustil.jpgசிம்பு இப்போதெல்லாம் நடிப்பதைவிட பாட்டு, டான்ஸ் என்று போவதிலேயே கவனம் செலுத்துகிறார். (படங்கள் கைவிட்டாலும் இதிலாவது ஜமாய்க்கலாம் என்று?)
 
சூர்யாவை முதல் நாளே மிரள வைத்த கௌதம் மேனன்! அப்படி ஒரு ஷூட்!!
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கௌதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
 
கண், உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் த்ரிஷா
கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளார் த்ரிஷா.
 
விஜய்யின் 'தலைவா'... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
தலைவா  இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள்.
 
விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்
விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கட்டுரைகள்
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் ,
 
ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2)
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது.
 
ஆங்கில செய்திகள்
user online
எங்களிடம் 46 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
http://www.uyarvu.com/images/stories/facebook.pnghttp://www.uyarvu.com/images/stories/twitter.png
விளம்பரம்
Online TV Channels
இணைய விளம்பரங்கள்

உயர்வும் உலகமும்
சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்!
விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.
​மேலும் வாசிக்க...
 
நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து
தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே.
​மேலும் வாசிக்க...
 
செக்ஸியான இயற்கை! (படங்கள் இணைப்பு)
இயற்கை எப்போதும் செக்ஸியானதுதான். இதை உணர்த்தக் கூடிய மூன்று படங்களை இணையத்தளம் ஒன்று வெளியிட்டு உள்ளது. முதலாவது படத்தில் காய்த்துக் குலுங்கும் கொடி ஒன்றையும் இரண்டாவது படத்தில் கடல் வாழ் உயிரினம் ஒன்றையும், மூன்றாவது படத்தில் மலர் ஒன்றையும் காணலாம்.
​மேலும் வாசிக்க...
 
நவீன கோவணம்: ஒற்றைத் துணியில் ஜட்டி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/koovanammm1.jpgஅந்தக் காலத்தில் நம் ஆண்கள் ஒற்றைத் துண்டை கோவணமாக மடித்துக் கட்டி மானத்தை மறைத்தார்கள்.
​மேலும் வாசிக்க...
 
அழகிய யுவதியுடன் குரங்குகள் காம சேஷ்டை!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/kurangkuveelai5.jpgஅழகான பெண்கள் என்றால் மனித ஆண்களுக்கு மட்டும் அல்ல குரங்களுக்கும் பிடிக்கும் என்பதை காட்டுகின்ற நிஜ புகைப்படங்கள் இவை.
​மேலும் வாசிக்க...
 
முக்கிய செய்திகள்
உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி
வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர்  தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
 
தலைவர் தப்பிச்சென்றதற்கான ஆதாரம் இல்லையாம்-சிங்கள ஊடகத்தின் பொய்ப்பரப்புரைக்கு ஒத்தூதும் தமிழ் ஊடகங்கள்!
தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்,   அவர்கள் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என,
 
மௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்‏
http://www.eeladhesam.com//images/stories/new/news/01.04.2011news/v-maurathiessthiivuuu%20(14).jpgஇன்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு,
 
தமிழ் கிராமத்தின் மீது சிங்களவர்கள் தாக்குதல் !
தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி,
 
தமிழின அழிப்பு நாளை மறைப்பதற்கு, செந்நெருப்பு நாள் உருவாக்கமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/inaalippuunaal.jpgமுள்ளிவாய்க்கால் போரில்,சிங்கள ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு, கொத்துக்கொத்தாக தமிழினத்தை  அழித்தொழித்த இறுதிநாள் 18மே 2009.
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல் வெளிகளையும் இராணுவம் தம்வசப்படுத்தியது
வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இலங்கை இராணுவத்தினர்  உரிமை கோரியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
​மேலும் வாசிக்க...
யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf.jpgஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில்  நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.
​மேலும் வாசிக்க...


நெதர்லாந்து பால்மாவினில் நச்சுப்பொருடகள் இல்லை! உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு அறிவிப்பு!

பால் மாவில் நச்சுப் பொருட்கள் கிடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கையில் இறக்கமதி செய்யப்படும்,
 

முஸ்லிம் மக்களின் விவசாய காணியில் மூன்று இராணுவ முகாம்கள் அமைக்க திட்டம் - SLMC

கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கடந்த 500 வருடங்களாக குத்தகை அடிப்படையில், விவசாய நடவடிக்கைகளுக்காக பெற்றிருந்த காணியில் மூன்று இராணுவ முகாம்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
 

யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த போதிலும் இலங்கையில் முன்னேற்றமில்லை – HRW

யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இலங்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 

சுண்டைக்காய் சீமானைக் கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்!

சுண்டைக்காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும் என்று இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

எந்த ஒரு கட்சியின் உதவியையும் நாடவில்லை!

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
 

மறுக்கப்பட்ட இராஜதந்திர விலக்குரிமை - நோர்வே அதிர்ச்சி

இராஜதந்திரிகளுக்கு உள்ள சிறப்பு விலக்குரிமையை மறுக்கும் வகையில் சிறிலங்கா நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து நோர்வே அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.

 

இலங்கைக்கு நன்கொடையாக 8 ஹெலிகொப்டர்கள்-ரஷ்யா

http://www.eeladhesam.com/images/stories/russia%20sri%20lakna.jpgஇலங்கைக்கு நன்கொடையாக எட்டு பெரிய ஹெலிகொப்டர்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
 

தெதுரு ஓயாவில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி பலி

தெதுரு ஓயாவில் நண்பர்களுடன் நீராட சென்ற சகோததர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெவித்தனர்.
 

இந்திய மீனவர்கள் 26 பேரும் இன்று விடுதலை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 26 பேரும் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

எரிகாயங்களுடன் வர்த்தகரின் சடலம் மீட்பு

களனி, தளவத்த பகுதியில் எரிகாயங்களுடன் வர்த்தகர் ஒருவரது சடலம் மிட்கப்பட்டுள்ளது.
 

மருதமடு புனர்வாழ்வு முகாமும் மூடப்பட்டது

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ், மன்னார், மருதமடு பிரதேசத்தில் இயங்கி வந்த முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம், கடந்த 17ஆம் திகதியுடன் மூடப்பட்டுள்ளது.
 

பள்ளிச் சிறுமி மீதான பாலியல் பலாத்காரத்தைக் கண்டித்து நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-nedungkeeniuurvalamms%20(1).jpgகடந்த 14.5.2013 அன்று சேனப்புலவு என்ற கிராமத்தில் ஏழு வயது பள்ளிச் சிறுமி காமுகன் ஒருவனின் கொடூர இச்சைக்கு
 

யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாம் !

யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாகவே கருதப்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

பிரதமரே இலங்கை செல்லாதீர்கள்! முழங்கிய லண்டன் பேரணி

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/pirathamarpookaveendaam10.jpgபிரதமர் கமரூன் அவர்களே இலங்கை செல்ல வேண்டாம், இலங்கையே இனப்படுகொலையை நிறுத்து என லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முழங்கினார்கள்.
 

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, அழுத்தம் கொடுக்க வேண்டும் - TNA

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 

இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – நோர்வே

இலங்கை நீதிமன்றின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
 

திமுக, அதிமுகவுக்கு இது கடைசிக் காலம்: சீமான்

திமுக., அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கடைசிக் காலம் என்று கூறினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
 

சென்னை மெரீனாவில் மே-18 தமிழ் இன அழிப்பு நாள் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-merinaamey182013%20(9).jpgமே 18 தமிழ் இன அழிப்பு நாளின் நான்காம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று சென்னை மெரினாவில் பல ஆயிரம் தமிழ் உணர்வாளர்களின் வருகையுடன் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஈழதேசம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 

தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை !

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/uruththiramey18urai2.jpgமுள்ளிவாய்க்கால்  பெருவலியின் கூட்டுநினைவின் நான்காம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை தமிழீத்தினை
 

றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/nishaanewraajathanthirii.jpgதெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு,
 
மேலதிகக் ஆக்கங்கள்...
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
இந்திய செய்திகள்
அமெரிக்க சுதந்திர தேவி சிலை போல ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை - ஜெ.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல மதுரையில் பிரமாண்ட அளவில் தமிழ்த் தாய்க்கு ரூ. 100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
உண்மையை ஒத்துக்கொள்வதுதான் துணிச்சல்மிக்க அரசியல் நடவடிக்கை : ராமதாசுக்கு திருமாவளவன் பதில் அறிக்கை
பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பாமகவிற்கு பதில் அறிக்கை விடுத்துள்ளார்.
 
கனெடியச் செய்திகள்
பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 
61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
http://www.eeladhesam.com/images/stories/worldnews/rape.jpgகனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரித்தானியச் செய்திகள்
உறவுகளை வலுபடுத்த பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா பயணம்
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
 
உயிருக்குப் போராடிய சிறுவனை காப்பாற்றிய மனிதர்
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/savejungtot.jpgஇங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார்.
 
பிரான்ஸ் செய்திகள்
மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர்
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!
 பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
 
யேர்மனிய செய்திகள்
நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன.
 
யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம்
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-waredndorfnwe%20(12).jpgசுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
 
சுவிஷ் செய்திகள்
வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/poppaappars.jpgசுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்!
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/hotwater_drink_001.jpgஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'.
 
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/indianmustardoil.jpgஇந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது.
 
உயர்வும் உலகமும்
சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்!
விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.
 
நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து
தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே.
 
தொழிநுட்பம்
Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.
கடவுச்சொல்
 
பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள்
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.
 
மக்கள் களம்
போராளி ஒருவரை தமிழகத்துக்கு வர வைத்து ஏமாற்றிய தலைமைச்செயலக அணியின் புலவர்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடல்புலிகள் பிரிவில் போராளியாக இருந்து பின்னர் சிங்களத்தின் கைக்கூலியாக மாறி புலத்தில் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் புலவர் போராளி ஒருவரை மேல்சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வரவழைத்து ஏமாற்றி துரோகமிழைத்துள்ளான்.

 
தயாபரன் GTV நிர்வாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: இந்த அதிரடிக்கு காரணம் என்ன ?
சில மாதங்களுக்கு முன்னர் GTV தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்புக்கு தணிக்காச்சலம் தயாபரன் என்னும் நபர் நியமிக்கப்பட்டார்.
 
                                                                           மேலும் பல செய்திகள்.....
English News